இந்தியா, ஏப்ரல் 22 -- டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ... Read More
இந்தியா, ஏப்ரல் 22 -- அதிமுக எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேசுவது பயமாக உள்ளதா என சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- தகவல் தொழில் நுட்பத் துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனை தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைப... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- கோவை, ஏப்ரல் 21, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கோவையில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் ... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவரது உள்ளம் ஒருபோதும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்மு... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- 21.04.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம்... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் துணை வேந்தர் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உதகையில் நடைபெற இருக்கும் துணை ... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் கருணை மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் பாடத்தில், நான்காவது ஒரு மதிப்பெண் ... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகர் வடிவேலு நடித்த 'பேக்கரி டீலிங்' காமெடி திமுகவுக்குதான் பொருந்தும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். திருச்சியில் ... Read More
இந்தியா, ஏப்ரல் 21 -- அரசு அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளை தாக்க... Read More